இறை பொருள்
பிறந்தவர் பிறந்தபின் வாழ்ந்தவர், வாழ்ந்தவர் வாழ்வினை உணர்ந்தவர், உணர்ந்தவர் உணர்ந்ததை கற்றவர், கற்றவர் கல்லாமல் இறந்தவர், இறந்தவர் இறப்பினை கடந்தவர், கடந்தவர் பொய்மெய் பொருள்தருவர், யாரறிவர் யவர் அறிவர், இறை பொருள் தான் ஒன்றை.. - புத்தர் ஸ்ரீ