தமிழ் அறியேன் புலவனானேன்

பிறந்த மண் பிரிந்தே வாழ்ந்தேன்,
சிறந்த மொழி தமிழ்தான் என்றேன்,
ஒரு மொழியில் பலமொழி கலந்தோட
தமிழ் அறியேன் தமிழ் அறியேன் ,
தமிழ் மறந்தே தமிழ் புலவனானேன்..

- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்