Posts

Showing posts from 2016

உயிர்களின் வேதம்

உணவும் உறக்கமும் உணர்ச்சியும் தயக்கமும் அணைத்து உயிருக்கும் பொதுவென்று இருக்கும் மனிதனாய் தோன்றும் பிறப்பின் சிறப்பும் உயிர்களை காக்கும் பகுத்தறிவு வேண்டும் - புத்தர் ஸ்ரீ

ஜல்லிக்கட்டு பொங்கல்

மனிதனுடன் மனிதன் மோதினால் விளையாட்டு மாடுடன் மனிதன் மோதினால் ஜல்லிக்கட்டு உன் தைரியம் எதிலே நீ காட்டு கோழையாய் வாழாதே தடை போட்டு மாட்டு பொங்கல் வருடத்தில் ஒருநாள் தமிழர் போற்றும் காளைகளின் திருநாள் கழுத்தையருத்து வயிற்றைரொப்ப இல்லை ஈரம் கயிற்றைஅவில்த்து பாய்வதில் வேண்டும் வீரம்     இடம் உண்டு எங்களுக்கு சரித்திரத்தில்  பசு வதை இருக்கும் திருநாட்டில்  கோவம் வந்தால் எங்களை எதிர்த்துநில்  ஊடகங்களில் அல்ல வீர விளையாட்டில்  - புத்தர் ஸ்ரீ