உயிர்களின் வேதம்

உணவும் உறக்கமும்
உணர்ச்சியும் தயக்கமும்
அணைத்து உயிருக்கும்
பொதுவென்று இருக்கும்

மனிதனாய் தோன்றும்
பிறப்பின் சிறப்பும்
உயிர்களை காக்கும்
பகுத்தறிவு வேண்டும்


- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்