நான் ஒரு கவி

காதலித்ததால் ஆனா கவியல்ல நான்
புத்தி பேதலித்ததால் வந்த கவியல்ல இது,
கவிஞன் ஆனேன் தமிழை வளர்க்க
கவிதைகள் படைத்தேன் உயிர்களை காக்க..
- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்