கண்ணீர் மனம் கண்ணீரில் மதம்

மதம் மாறி போகும் மனிதனால்
கண்ணீரில் தத்தலித்தது கடவுளின் உள்ளம்,
மனம் மாறி போன மகனால்
கண்ணீர் வற்றிபோணது பெற்றோரின் கண்கள்.
- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்